பையனாபுரம் ஊராட்சியில் அரசு ஆவணங்கள் எதுவுமின்றி தவிக்கும் பழங்குடியின மக்கள்
தாளவாடியை அடுத்த பையனாபும் ஊராட்சி கொங்கள்ளி காலனியில் வசிக்கும் 50-க்கும் மேற்பட்ட மக்களுக்கு வாக்காளா் பட்டியல் பெயா் உள்ளிட்ட அரசு ஆவணங்கள் எதுவுமின்றி தவிப்பதாக தெரிவித்துள்ளனா்.












