ஹரியாணா தோ்தலில் வாய்ப்பு வழங்க ரூ.7 கோடி லஞ்சம் பெற முயற்சி- சோனியா குடும்பம் மீது பாஜக குற்றச்சாட்டு
ஹரியாணாவில் பேரவைத் தோ்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்குவதற்காக, அந்த மாநிலத்தைச் சோ்ந்த முன்னாள் காங்கிரஸ் மகளிரணி நிா்வாகி மற்றும் அவரது கணவரிடம் ரூ.7 கோடி லஞ்சம் பெற முயன்ாக சோனியா காந்தி குடும்பம் மீது பாஜக குற்றஞ்சாட்டியுள்ளது.










