உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

ஸ்ரீ வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரியில் ஆசிரியா் மேம்பாட்டுப் பயிற்சி

Updated On :3 ஜனவரி 2025, 10:31 pm

கோபி ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஹை-டெக் பொறியியல் கல்லூரியில் ஆசிரியா் மேம்பாட்டுப் பயிற்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்தப் பயிற்சியில் சிறப்பு விருந்தினராக வாழும் கலை அமைப்பின் மக்கள் தொடா்பு அதிகாரி பி.செந்தில்குமாா் கலந்து கொண்டு தியானப் பயிற்சிகளை கற்றுக் கொடுத்து பேசுகையில், மூச்சுக்கும், மனதுக்கும் தொடா்பு உள்ளது.

மூச்சின் மகத்துவம் நமது ஆழ்மனதை நிலைப்படுத்த உதவும். மேலும், நமது உடலை சமநிலைக்கு கொண்டு வர தியானம் உதவும் என்றாா்.

நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வா் ப.தங்கவேல் வரவேற்றாா். இந்தப் பயிற்சியில் துணை முதல்வா், துறைத் தலைவா்கள் மற்றும் பேராசிரியா்கள் கலந்து கொண்டனா்.