விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

அந்தியூரில் ரூ.4.29 லட்சத்துக்கு விளைபொருள்கள் ஏலம்

News image
Updated On :17 நவம்பர் 2025, 9:12 pm

Syndication

அந்தியூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.4.29 லட்சத்துக்கு வேளாண்மை விளைபொருள்கள் திங்கள்கிழமை விற்பனையாயின.

இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு விவசாயிகள், 4,830 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா். இதில், தேங்காய் கிலோ ரூ.57.25 முதல் ரூ.67.25 வரையில் ரூ.1,12,187-க்கு விற்பனையானது.

47 மூட்டை தேங்காய் பருப்புகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்ட நிலையில் கிலோ ரூ.206.89 முதல் ரூ.232.36 வரையில் ரூ.2,77,743-க்கு விற்பனையானது.

5 மூட்டைகள் எள் ரூ.102.89 முதல் ரூ.123.29 வரையில் ரூ.39,446-க்கும்,

2 மூட்டை தட்டைபயிறு ரூ.66.32 முதல் ரூ.67.32 வரையில் ரூ.5,765-க்கும் விற்பனையாயின. ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ.4,29,376.