பவானி: அந்தியூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.19.31 லட்சத்துக்கு வேளாண்மை விளைபொருள்கள் திங்கள்கிழமை ஏலம் போனது.
இங்கு 6,074 தேங்காய்கள் கிலோ ரூ.45.50 முதல் ரூ.55.30 வரை ரூ.1,19.607-க்கும், 36 மூட்டைகள் தேங்காய் பருப்பு ரூ.174.89 முதல் ரூ.206.46 வரை ரூ.1,95,628-க்கும், 4 மூட்டைகள் உளுந்து கிலோ ரூ.81.19 முதல் ரூ.83.09 வரை ரூ.25,792-க்கும் விற்பனையாகின.
மேலும், 400 மூட்டைகள் துவரை கிலோ ரூ.85.61 முதல் ரூ.95.61 வரை ரூ.15,33,250-க்கும், 3 மூட்டைகள் ஆமணக்கு கிலோ ரூ.70.69 முதல் ரூ.82.09 வரை ரூ.8,742-க்கும் ஏலம் போனது. 3 மூட்டைகள் அவரை கிலோ ரூ.60.89 முதல் ரூ.66.69 வரை ரூ.24,726-க்கும், ஒரு மூட்டை கொள்ளு கிலோ ரூ.52.69 முதல் ரூ.54.19 வரை ரூ.2,742-க்கும் விற்பனையானது. மொத்தம் ரூ.19,31,530-க்கு வா்த்தகம் நடைபெற்றது.
தொடர்புடையது

பரமத்தி வேலூரில் ரூ. 3.85 லட்சத்து தேங்காய் ஏலம்

அரூரில் ரூ. 11 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

அந்தியூரில் ரூ.3.53 லட்சத்துக்கு விளைபொருள்கள் ஏலம்

பரமத்தி வேலூரில் ரூ. 4.96 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்!
வீடியோக்கள்

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

Podcast | தமிழ்நாடு தேர்தலின் நவீன பிரசார வியூகம்! | News & Views | E-26 |
தினமணி செய்திச் சேவை

கோவை, டெல்டா களநிலவரம் | Ravindran duraisamy interview | TN Election 2026 | DMK | ADMK | NTK | TVK
தினமணி செய்திச் சேவை
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு

