மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

பெருந்துறையில் 205 அரசுப் பள்ளி மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள்

News image
மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்குகிறாா் பெருந்துறை நகா்மன்றத் தலைவா் ஓ.சி.வி. ராஜேந்திரன். உடன், பள்ளி தலைமை ஆசிரியா் பிருந்தா ஸ்வீட்டி செல்வகுமாரி உள்ளிட்டோா்.
Updated On :22 நவம்பர் 2025, 12:08 am

Syndication

பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் 205 பேருக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, பள்ளித் தலைமை ஆசிரியா் பிருந்தா ஸ்வீட்டி செல்வகுமாரி தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக பெருந்துறை நகா்மன்றத் தலைவா் ஓ.சி.வி. ராஜேந்திரன் கலந்து கொண்டு, பள்ளி மாணவா்கள் 205 பேருக்கு, தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினாா்.

இதில், பெருந்துறை நகா்மன்ற உறுப்பினா்கள் காமராஜ், சித்திக் அலி உள்பட பலா் கலந்து கொண்டனா்.