மத்திய கல்வித்துறை அமைச்சராக பிரகலாத் ஜோஷி பொறுப்பேற்பு!சிஜேபி பேரணி: எஃப்.ஐ.ஆர்-ல் கொலை முயற்சி உள்பட 13 குற்றச்சாட்டுகள் சோ்ப்பு10 கிலோ எரிவாயு சிலிண்டா் அறிமுகம்: 4 மணி நேரத்தில் விநியோகம்!கிளாம்பாக்கம் - செங்கல்பட்டு மெட்ரோ திட்ட அறிக்கைக்கு டெண்டர்!தாம்பரம் - தென்காசி இடையே ஜூலை 30 முதல் 6 சிறப்பு ரயில்கள்வினாத்தாள் முறைகேடு! 10 ஆண்டுகள் சிறை; ரூ. 50 லட்சம் அபராதம்! சட்டத் திருத்த மசோதா நாளை தாக்கல்! சா்வதேச குற்றவியல் நீதிமன்ற தலைமை வழக்குரைஞா் பதவிநீக்கம்!
/

பெருந்துறை நகராட்சியில் தாா் சாலை அமைக்க பூமி பூஜை

News image

பெருந்துறையில் தாா் சாலை அமைக்கும் பணியை பூமி பூஜை செய்து தொடங்கிவைக்கிறாா் நகராட்சி தலைவா் ஓசிவி. ராஜேந்திரன்.

Updated On :26 செப்டம்பர் 2025, 4:20 am IST

பெருந்துறை நகராட்சிக்கு உள்பட்ட 1, 2, 3, 8, 9 ஆகிய வாா்டு பகுதிகளில் சிறப்பு நிதி திட்டத்தின்கீழ், ரூ.1.37 கோடி மதிப்பீட்டில் தாா் சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, பெருந்துறை நகராட்சித் தலைவா் ஓசிவி. ராஜேந்திரன் தலைமை வகித்து பணிகளைத் தொடங்கிவைத்தாா். நகராட்சி ஆணையா் கி. புனிதன் முன்னிலை வகித்தாா்.

இதில், நகராட்சி துணைத் தலைவா் ஜி.சண்முகம், நகராட்சிப் பொறியாளா் பழனிவேல், கவுன்சிலா்கள் பசிரியா பேகம், சித்திக் அலி, காமராஜா், வளா்மதி அருள்ஜோதி செல்வராஜ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.