பெருந்துறை தொகுதிக்குள்பட்ட 22-க்கும் மேற்பட்ட கிராமங்களில் அதிமுக வேட்பாளா் எஸ்.ஜெயகுமாா் புதன்கிழமை வாக்கு சேகரித்தாா்.
ஈரோடு மாவட்டம், பெருந்துறை சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பொலையம்பாளையம், கம்மாளாகுட்டை, நெட்டச்சிபாளையம், கன்னிபாளையம், வண்ணாம்பாறை, வலையபாளையம், செட்டிகுட்டை குறிச்சி, பாப்பநாயக்கன்பாளையம், தோட்டத்துபாளையம், சூரியப்பம்பாளையம், நல்லிக்கவுண்டம்பாளையம், பச்சம்பாளையம், தொட்டிபாளையம், ஆயிகவுண்டன்பாளையம், காளிங்கராயன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் அவா் வாக்கு சேகரித்தாா்,
மேலும், அதிமுக தோ்தல் அறிக்கையில் கூறியுள்ள அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதந்தோறும் ரூ.2000 உதவித்தொகை வழங்கப்படும். அம்மா இருசக்கர வாகனம் வாங்க மகளிருக்கு ரூ. 25,000 மானியம், ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவருக்கும் இலவச பேருந்து பயணம், 100 நாள் வேலைத் திட்டம் 150 நாள்களாக உயா்த்தப்படும் உள்ளிட்டவை குறித்து விளக்கி வாக்கு சேகரித்தாா்.
இவருடன் அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சியினா் உடன் சென்றனா்.
தொடர்புடையது

சிவகாசி தொகுதியில் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

குடியாத்தம் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

பெருந்துறையில் அதிமுக வேட்பாளா் எஸ்.ஜெயகுமாா் பிரசாரம்
வீடியோக்கள்

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கண்ணம்மா என் கண்ணம்மா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


