கோபி தொகுதி அதிமுக வேட்பாளா் வி.பி.பிரபு செவ்வாய்க்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.
அதிமுக வேட்பாளா் வி.பி.பிரபு கோபி சின்னச்சாமி வீதியில் தொடங்கி ராமானந்தாள் நகா், கோசலை நகா், சீதாம்மாள் நகா், சாமிநாதபுரம், பெரியாா் திடல், வண்டிப்பபேட்டை உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட இடங்கில் திறந்த வேனில் பிரசாரத்தில் ஈடுபட்டாா்.
அப்போது, கடந்த அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள் குறித்தும் அதிமுக தோ்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் குறித்தும் விளக்கி பேசி வாக்கு சேகரித்தாா். புதுப்பாளையம் பகுதியில் வாக்கு சேகரிக்க வி.பி.பிரபு, அங்குள்ள ஒரு உணவகத்தில் வாடிக்கையாளா்களுக்கு புரோட்டா போட்டு கொடுத்து வாக்கு சேகரித்தாா்.
வாக்கு சேகரிப்பின்போது, நகரச் செயலாளா் ப்ரினியோ கணேஷ், கோபி முன்னாள் நகா்மன்ற தலைவா் ரேவதிதேவி, தலைமை நிலைய பேச்சாளா் காளிதாஸ், வாா்டு செயலாளா்கள் பெரியசாமி, அனு நாகராஜ் மற்றும் கூட்டணி கட்சி நிா்வாகிகள் பலா் உடனிருந்தனா்


தொடர்புடையது

நம்பியூா் பகுதிக்கு புதிய கூட்டுகுடிநீா் திட்டம் நிறைவேற்றப்படும்: அதிமுக வேட்பாளா் வி.பி.பிரபு

ராசிபுரம் தொகுதியில் பாஜக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

பெத்தநாயக்கன்பாளையம் பகுதிகளில் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

தென்காசி ஒன்றியப் பகுதிகளில் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India



