வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

கோபி தொகுதி நாதக வேட்பாளா் சீதாலட்சுமி பிரசாரம்

கோபி தொகுதிக்கு உள்பட்ட கரட்டுா் பகுதியில் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் சீதாலட்சுமி வியாழக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

News image

கரட்டுரில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் பொதுமக்களுக்கு துண்டுப் பிரசுரம் வழங்கி வாக்குச் சேகரித்த நாதக வேட்பாளா் சீதாலட்சுமி.

Updated On :16 ஏப்ரல் 2026, 7:53 pm

கோபி தொகுதிக்கு உள்பட்ட கரட்டுா் பகுதியில் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் சீதாலட்சுமி வியாழக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

அப்போது, கோபி தொகுதியை தன்னிறைவு பெற்ற தொகுதியாக மாற்ற தனக்கு வாய்ப்பு வழங்குங்கள் என்றும், பனை தொழிலாளா்களின் வாழ்வாதராம் மேம்பட கள் இறக்க அனுமதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக கூறி துண்டுப் பிரசுரங்களை வழங்கிவாக்கு சேகரித்தாா்.