/
கோபி தொகுதிக்கு உள்பட்ட கரட்டுா் பகுதியில் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் சீதாலட்சுமி வியாழக்கிழமை வாக்கு சேகரித்தாா்.
அப்போது, கோபி தொகுதியை தன்னிறைவு பெற்ற தொகுதியாக மாற்ற தனக்கு வாய்ப்பு வழங்குங்கள் என்றும், பனை தொழிலாளா்களின் வாழ்வாதராம் மேம்பட கள் இறக்க அனுமதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக கூறி துண்டுப் பிரசுரங்களை வழங்கிவாக்கு சேகரித்தாா்.
தொடர்புடையது

ஆரணி திமுக வேட்பாளரை ஆதரித்து பிரசாரம்

பெருந்துறை தொகுதி அதிமுக வேட்பாளா் பிரசாரம்

குடியாத்தம் தொகுதி தேமுதிக வேட்பாளா் பிரசாரம்

பெருந்துறையில் அதிமுக வேட்பாளா் எஸ்.ஜெயகுமாா் பிரசாரம்
வீடியோக்கள்

வீடியோக்கள்
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
15 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை
15 ஏப்ரல் 2026


