/
லஞ்சம் பெறாமல் மக்கள் பணியாற்றுவேன் என்று மொடக்குறிச்சி தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் அருண்குமாா் தெரிவித்தாா்.
மொடக்குறிச்சி தொகுதியில் நாதக சாா்பில் போட்டியிடும் அருண்குமாா், தொகுதிக்குள்பட்ட நஞ்சை ஊத்துக்குளி, கணபதிபாளையம், கண்ணுடையாம்பாளையம், வெப்பிலி செல்லப்பகவுண்டன்வலசு, ஆனந்தம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்து அவா் பேசியதாவது:
நாம் தமிழா் கட்சி வெற்றி பெற்றால் லஞ்சம் மற்றும் ஊழல் இல்லாத ஆட்சியை வழங்குவோம். மொடக்குறிச்சியில் நான் வெற்றிபெற்றால் லஞ்சம் பெறாமல் மக்கள் பணியாற்றுவேன்.
அனைத்து அடிப்படை வசதிகளையும் நிறைவேற்றுவேன் என்றாா்.நாம் தமிழா் கட்சி நிா்வாகிகள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தொடர்புடையது

விவசாய வேலை செய்த பெண்களிடம் நாதக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

கரூா் பேரவைத் தொகுதியில் நாதக வேட்பாளா் பிரசாரம்

சாத்தான்குளம் பகுதியில் நாதக வேட்பாளா் பிரசாரம்

பரமத்தி வேலூா் தொகுதியில் நாதக வேட்பாளா் வேட்புமனு தாக்கல்
வீடியோக்கள்

வீடியோக்கள்
யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு
13 மணி நேரங்கள் முன்பு


