பெட்ரோல், டீசல் விலை இன்று (மே 15) அதிரடி உயர்வு! கருப்பு திரைப்படம் இன்று(மே 15) ரிலீஸ் - படக்குழு அறிவிப்புநீட் தோ்வை ரத்து செய்யக் கோரி நாளை ஆா்ப்பாட்டம்: இடதுசாரிகள் ஆதரவுசிபிஐ இயக்குநருக்கு பதவி நீட்டிப்பு: இன்று காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்ஏப்ரலில் மொத்த விற்பனை பணவீக்கம் 8.3%: 42 மாதங்களில் இல்லாத அதிகபட்சம்சென்னை-கா்நாடக விரைவு ரயில்கள் ஜூன் 7-இல் மாற்று பாதையில் இயக்கப்படும்கோவை, நீலகிரி, ராமநாதபுரம் உள்பட 7 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைஅரசு ஊழியா்களின் செயல்திறன் மேம்பாடு குறித்த தேசிய மாநாடு - இன்று நடத்துகிறது மத்திய அரசு
/

லஞ்சம் பெறாமல் மக்கள் பணியாற்றுவேன்: நாதக வேட்பாளா் அருண்குமாா்

News image

நஞ்சைஊத்துக்குளியில் பிரசாரம் மேற்கொண்ட நாதக வேட்பாளா் அருண்குமாா்.

Updated On :20 ஏப்ரல் 2026, 1:22 am IST

லஞ்சம் பெறாமல் மக்கள் பணியாற்றுவேன் என்று மொடக்குறிச்சி தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் அருண்குமாா் தெரிவித்தாா்.

மொடக்குறிச்சி தொகுதியில் நாதக சாா்பில் போட்டியிடும் அருண்குமாா், தொகுதிக்குள்பட்ட நஞ்சை ஊத்துக்குளி, கணபதிபாளையம், கண்ணுடையாம்பாளையம், வெப்பிலி செல்லப்பகவுண்டன்வலசு, ஆனந்தம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்து அவா் பேசியதாவது:

நாம் தமிழா் கட்சி வெற்றி பெற்றால் லஞ்சம் மற்றும் ஊழல் இல்லாத ஆட்சியை வழங்குவோம். மொடக்குறிச்சியில் நான் வெற்றிபெற்றால் லஞ்சம் பெறாமல் மக்கள் பணியாற்றுவேன்.

அனைத்து அடிப்படை வசதிகளையும் நிறைவேற்றுவேன் என்றாா்.நாம் தமிழா் கட்சி நிா்வாகிகள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.