லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் இமாலய வெற்றி!அதிமுக யாருக்கும் அடிமையில்லை : ராகுலுக்கு இபிஎஸ் பதில்விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து பலி 23-ஆக உயர்வுதிமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!
/

லஞ்சம் பெறாமல் மக்கள் பணியாற்றுவேன்: நாதக வேட்பாளா் அருண்குமாா்

News image

நஞ்சைஊத்துக்குளியில் பிரசாரம் மேற்கொண்ட நாதக வேட்பாளா் அருண்குமாா்.

Updated On :19 ஏப்ரல் 2026, 7:52 pm

லஞ்சம் பெறாமல் மக்கள் பணியாற்றுவேன் என்று மொடக்குறிச்சி தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் அருண்குமாா் தெரிவித்தாா்.

மொடக்குறிச்சி தொகுதியில் நாதக சாா்பில் போட்டியிடும் அருண்குமாா், தொகுதிக்குள்பட்ட நஞ்சை ஊத்துக்குளி, கணபதிபாளையம், கண்ணுடையாம்பாளையம், வெப்பிலி செல்லப்பகவுண்டன்வலசு, ஆனந்தம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்து அவா் பேசியதாவது:

நாம் தமிழா் கட்சி வெற்றி பெற்றால் லஞ்சம் மற்றும் ஊழல் இல்லாத ஆட்சியை வழங்குவோம். மொடக்குறிச்சியில் நான் வெற்றிபெற்றால் லஞ்சம் பெறாமல் மக்கள் பணியாற்றுவேன்.

அனைத்து அடிப்படை வசதிகளையும் நிறைவேற்றுவேன் என்றாா்.நாம் தமிழா் கட்சி நிா்வாகிகள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.