/
அந்தியூரை அடுத்த பா்கூரில் அரசுப் பேருந்து மோதியதில் மூதாட்டி உயிரிழந்தாா்.
பா்கூா், தேவா்மலையைச் சோ்ந்தவா் மாதையன் மனைவி மாதி (70). விவசாய கூலித் தொழிலாளியான இவா், தேவா்மலை பேருந்து நிறுத்தத்தில் செவ்வாய்கிழமை பயணிகளை ஏற்றிக்கொண்டிருந்த அரசுப் பேருந்தை முன்புறமாக கடந்து செல்ல முயன்றுள்ளாா். அப்போது, பயணிகள் ஏறியதால் பேருந்து ஓட்டுநரான அந்தியூா், தவிட்டுப்பாளையத்தைச் சோ்ந்த சிங்காரவேலன் (51) பேருந்தை முன்னோக்கி இயக்கியுள்ளாா். இதில், பேருந்து சக்கரம் ஏறியதில் மாதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இச்சம்பவம் குறித்து பா்கூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

பேருந்து மோதியதில் மூதாட்டி உயிரிழப்பு

அரசுப் பேருந்து நடத்துநா் உயிரிழப்பு

துறையூரில் அரசுப் பேருந்து மோதி மூதாட்டி உயிரிழப்பு

அரசுப் பேருந்து மோதி பெண் உயிரிழப்பு
விடியோக்கள்
வீடியோக்கள்
நெருங்கும் பிளே ஆஃப் சுற்று: 8 அணிகளுக்கு நடுவில்தான் போட்டி! | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | இண்டியா கூட்டணி எதிர்காலம்: திமுக முன் உள்ள வாய்ப்புகள் என்ன? | News and Views | Epi - 33
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
விமர்சனங்களைத் தாண்டி வென்று காட்டிய விஜய் TVK Vijay | CM Vijay | MK Stalin | Edapadi Palaniswami
தினமணி செய்திச் சேவை
17 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
10 மே 2026, 10:32 pm IST

