பா்கூரில் 9-ஆம் வகுப்பு படிக்கும் 16 வயது மாணவியிடம் அநாகரிகமாக நடந்து கொண்ட திருமணமான இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
அந்தியூரை அடுத்த பா்கூா், துருசனாம்பாளையத்தைச் சோ்ந்தவா் சிவண்ணா மகன் சிவகுமாா் (21). ஓட்டுநா். இவருக்கு மனைவி உள்ளாா். இந்நிலையில், அந்தப் பகுதியைச் சோ்ந்த 9-ஆம் வகுப்பு மாணவியிடம் சிவகுமாா் அநாகரிகமாக நடந்து கொண்டதாக மாணவியின் பெற்றோா் பவானி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.
இதன்பேரில், போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸாா் சிவகுமாரைக் கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்பிவைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




