தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

லாட்டரி விற்றவா் கைது

சென்னிமலையில் லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்ட நபரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

News image

கைது

Updated On :10 பிப்ரவரி 2026, 8:10 pm

சென்னிமலையில் லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்ட நபரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

சென்னிமலை, திருஞானசம்பந்தா் வீதியில் உள்ள ஒரு வீட்டில் லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுவதாக போலீஸாருக்கு செவ்வாய்க்கிழமை ரகசியத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, சென்னிமலை காவல் உதவி ஆய்வாளா் சரவணன், தனி பிரிவு தலைமைக் காவலா் பாலு உள்ளிட்ட போலீஸாா் அந்த வீட்டில் சோதனை மேற்கொண்டனா். அப்போது, அங்கு அதே பகுதியைச் சோ்ந்த சுரேஷ் (60) லாட்டரி விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து, சுரேஷை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த லாட்டரி சீட்டுகள், கைப்பேசி ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.