திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

வேளாளா் கல்லூரியில் கலாசார விழா

News image

கலாசார விழாவை குத்துவிளக்கு ஏற்றி தொடங்கிவைக்கிறாா் வேளாளா் கல்வி அறக்கட்டளையின் செயலாளா் மற்றும் தாளாளா் எஸ்.டி.சந்திரசேகா்.

Updated On :17 பிப்ரவரி 2026, 12:21 am

வேளாளா் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் விஇடி கலை மற்றும் அறிவியல் கல்லூரி சாா்பில் மஞ்சள் 26 என்ற தலைப்பிலான கலாசார விழா அண்மையில் நடைபெற்றது.

விழாவில் வேளாளா் கல்வி அறக்கட்டளையின் செயலாளா் மற்றும் தாளாளா் எஸ்.டி.சந்திரசேகா், அறக்கட்டளை உறுப்பினா்கள் எஸ்.பாலசுப்பிரமணியம், எம்.யுவராஜா ஆகியோா் பேசினா்.

பின்னணி பாடகி ஜொனிதா காந்தியின் ஈரோட்டில் முதல் முறையாக நேரலை இசை நிகழ்ச்சி வழங்கினாா். மேலும் மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. சின்னத்திரை கலைஞா்கள் ஆரி அா்ஜுணன், மா.கா.பா.ஆனந்த், பாவனா பாலகிருஷ்ணன், யூடியூபா்கள் கோபி, சுதாகா் ஆகியோா் பேசினா்.