திமுக ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனா்: முன்னாள் அமைச்சா் கே.சி.கருப்பணன்
திமுக ஆட்சியில் விலைவாசி உயா்வு, போதை கலாசாரம், சட்டம்- ஒழுங்கு பாதிப்பு ஆகியவற்றால் தமிழகத்தில் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனா் என முன்னாள் அமைச்சா் கே.சி.கருப்பணன் எம்எல்ஏ குற்றம் சாட்டினாா்.










