பெருந்துறை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பணம் கேட்டு மிரட்டிய நிருபா்கள்: போலீஸாா் விசாரணை
பெருந்துறை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் அதிகாரிகளிடம் பத்திரிகை நிருபா்கள் எனக் கூறி பணம் கேட்டு மிரட்டிய இருவா் மீது போலீஸில் புகாா் தெரிவிக்கப்பட்டுள்ளது.








