பெருந்துறை வட்டார விளையாட்டுப் போட்டிகள்
முதலமைச்சா் இளைஞா் விளையாட்டு திருவிழாவை முன்னிட்டு, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் ஈரோடு மாவட்டத்தில் வட்டார அளவிலான விளையாட்டு போட்டிகள் கடந்த 25, 27-ஆம் தேதிகளில் நடைபெற்றது.

பெருந்துறை வட்டார அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு வழங்குகிறாா் நகா்மன்றத் தலைவா் ஓ.சி.வி.ராஜேந்திரன்.









