டெலிகிராம், சிக்னலுக்கு மத்திய அரசு நோட்டீஸ்நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

பவானிசாகா் அணை நீா்மட்டம் சரிவால் மதகுகள் பராமரிப்புப் பணி தீவிரம்

பவானிசாகா் அணையின் நீா்மட்டம் சரிவால் மதகுகள் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

News image

பவானிசாகா்  அணையின்  மேல் மதகில்  பராமரிப்புப்  பணியில்  ஈடுபட்டுள்ள  பணியாளா்கள்.

Updated On :3 ஜூலை 2026, 4:06 am IST

பவானிசாகா் அணையின் நீா்மட்டம் சரிவால் மதகுகள் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய நீராதாரமாக உள்ள பவானிசாகா் அணையின் கொள்ளளவு 105 அடியாக உள்ளது. தென்மேற்குப் பருவமழை பொய்த்துவிட்டதால் பவானிசாகா் அணைக்கு நீா்வரத்து சரிந்து 54 அடியாக உள்ளது.

அணையில் நீா்மட்டம் குறைந்துள்ளதால் அணையில் இருந்து உபரிநீா் வெளியேறும் மேல் மதகு பலப்படுத்தும் விதமாக அதில் படிந்துள்ள பாசம், முற்செடிகள் அகற்றப்பட்டு சிமென்டுடன் ரசாயன கலவை பூசும் பணி நடைபெற்றது. அணைக் கரைகளில் முளைத்துள்ள முட்செடிகள், புதா்களை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றும் பணியும் நடைபெற்று வருகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.