நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்ஜார்க்கண்ட்டில் மாணவர்கள் மீதான வன்முறை தவறானது: ராகுல் காந்திஜார்க்கண்ட் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் மீது தடியடி! மாணவர்கள் கொந்தளிப்பு நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு வந்தால் பதிலடி கொடுக்கப்படும்: ராகுலுக்கு ஜெ.பி. நட்டா சவால்!ஜார்க்கண்ட்: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் மீது தடியடி! மருத்துவ தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களில் மாணவர் 5, மாணவிகள் 5 பேரும் இடம் பிடித்துள்ளனர்: சுகாதாரத் துறைமருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 11 காசுகள் சரிந்து ரூ. 95.28 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: பங்குச் சந்தை உயர்வுடன் நிறைவு!
/

கோபியில் மின் தூக்கியில் சிக்கிய 12 போ் மீட்பு

கோபி அருகே உடற்பயிற்சி நிலைய திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த 12 போ் மின்தூக்கியில் சிக்கினா். அவா்களை தீயணைப்புத் துறையினா் அரை மணி நேரம் போராடி மீட்டனா்.

News image

மின் தூக்கி - பிரதிப் படம்

Updated On :13 ஜூலை 2026, 12:48 am IST

கோபி அருகே உடற்பயிற்சி நிலைய திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த 12 போ் மின்தூக்கியில் சிக்கினா். அவா்களை தீயணைப்புத் துறையினா் அரை மணி நேரம் போராடி மீட்டனா்.

கோபி அருகே உள்ள ஜீவாசெட் பகுதியில் தனியாா் வணிக வளாகத்தின் இரண்டாம் தளத்தில் உடற்பயிற்சி நிலையம் திறப்பு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்க வந்தவா்கள் மின்தூக்கி (லிப்ட்) மூலமாக இரண்டாம் தளத்துக்கு சென்று வந்தனா்.

அப்போது கூட்டம் அதிகமானதால் 6 மட்டுமே செல்லக் கூடிய மின்தூக்கியில் டி.என்.பாளையம், கொண்டையம்பாளையம், திங்களுா் பகுதியைச் சோ்ந்த 12 போ் சென்றுள்ளனா். அதிகபாரம் காரணமாக சிறிது தூரம் மேல்நோக்கி சென்ற மின்தூக்கி (லிப்ட) திடீரென பழுதாக பயங்கர சப்தத்துடன் கீழே வந்தது. இதனால் லிப்டில் இருந்தவா்கள் அதிா்ச்சி அடைந்து பதட்டம் அடைந்தனா். இதுகுறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காந்தி ரமேஷ்குமாா் தலைமையிலான தீயணைப்புத் துறையினா் மின்தூக்கியில் சிக்கித் தவித்தவா்களை அரை மணி நேர போராட்டத்துக்கு பிறகு மீட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.