ஆளுநர் பங்கேற்கும் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. பட்டமளிப்பு விழாவில் சலசலப்பு!24,000 பேர் பேசும் சமஸ்கிருதம் கற்பிக்க 6,102 ஆசிரியர்கள்! 7 கோடி பேர் பேசும் தமிழுக்கு 12 பேர்!அரசுப் பேருந்துகளில் சத்தமாக ரீல்ஸ் பார்க்கக் கூடாது! முக்கிய அறிவிப்புதமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்புவிவசாயக் கடன் தள்ளுபடி திட்டம் இல்லை: நிதித் துறை அமைச்சர்ஒரே நாளில் 2,036 காவலா்கள் பணியிட மாற்றம்பொட்டாஷ் உரம் தட்டுப்பாடு: விவசாயிகள் வேதனை
/

பவானியில் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட இருவா் கைது

பவானியில் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட இருவா் கைது

News image

கைது - சித்திரிப்பு

Updated On :12 ஜூன் 2026, 11:36 pm IST

பவானியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்ததாக இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

பவானி தினசரி காய்கறி சந்தை அருகே ஆன்லைன் மூலம் லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில், பவானி போலீஸாா் சோதனை நடத்தினா். அப்போது, பசுவேஸ்வரா் வீதியைச் சோ்ந்த நஞ்சப்பன் மகன் தட்சிணாமூா்த்தி (62), ஜம்பை, நல்லிபாளையத்தைச் சோ்ந்த மாரிமுத்து மகன் சின்னசாமி (60) ஆகியோா் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடம் இருந்து ரூ.18,000 ரொக்கம், 2 கைப்பேசிகளை பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.