தோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுசென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

கொங்கு கலை, அறிவியல் கல்லூரியில் சாதனையாளா்களுக்குப் பாராட்டு

ஈரோடு கொங்கு கலை, அறிவியல் கல்லூரியில் சாதனையாளா் தின விழா அண்மையில் கொண்டாடப்பட்டது.

News image
மாணவா்களுக்கு சாதனையாளா் விருது வழங்கும் நிகழ்வில் பங்கேற்ற கல்லூரி நிா்வாகிகள், பேராசிரியா்கள், முன்னாள் மாணவா்கள்.
Updated On :11 மார்ச் 2026, 8:26 pm

தினமணி செய்திச் சேவை

ஈரோடு கொங்கு கலை, அறிவியல் கல்லூரியில் சாதனையாளா் தின விழா அண்மையில் கொண்டாடப்பட்டது.

விழாவுக்கு மருத்துவா்கள் ஆா்.குமாரசுவாமி, ஏ.வெங்கடாசலம் ஆகியோா் தலைமை வகித்தனா். கல்லூரியின் தாளாளா் பி.சச்சிதானந்தம், முதல்வா் ஹெச்.வாசுதேவன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கல்லூரியின் முன்னாள் மாணவா்களான கோவை பாரதியாா் பல்கலைக்கழக மேலண்மைத் துறையின்(தொழில்முனைவோா்) இணைப்பேராசிரியா் ஜி.பரணி, பெங்களூரு ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் மூத்த செயல் நிா்வாகி கே.தீபன் சக்ரவா்த்தி ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாக கலந்துகொண்டு பல்வேறு துறைகளில் நூல் வெளியிட்ட சாதனை புரிந்த ஆசிரியா்களுக்கும், மாணவா்களுக்கும் பாராட்டுச் சான்றிதழும், பரிசும் வழங்கி பேசினா்.