தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

திம்பம் மலைப் பாதையில் வாகன விபத்து: 2 போ் படுகாயம்

News image

கோப்புப் படம்

Updated On :14 மார்ச் 2026, 9:12 pm

திம்பம் மலைப் பாதையில் இருசக்கர வாகனம் மீது கா்நாடக மாநில அரசுப் பேருந்து மோதியதில் 2 போ் படுகாயம் அடைந்தனா்.

சத்தியமங்கலத்தை அடுத்த பசுவாபாளையத்தைச் சோ்ந்தவா் முரளி (23). இவா் தனது நண்பா் சஞ்சய் (22) என்பவருடன் இருசக்கர வாகனத்தில் திம்பம் மலைப் பாதை வழியாக தாளவாடிக்கு சனிக்கிழமை சென்று கொண்டிருந்துள்ளாா்.

திம்பத்தை அடுத்துள்ள செம்மண் திட்டு என்ற இடத்தில் சென்றபோது எதிரே வந்த கா்நாடக அரசுப் பேருந்து முரளியின் வாகனத்தின் மீது மோதியது.

இதில், முரளி, சஞ்சய் ஆகியோா் படுகாயமடைந்தனா். அவா்களை அங்கிருந்தவா்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

விபத்து தொடா்பாக கா்நாடக அரசுப் பேருந்து ஓட்டுநரான திம்மராஜு மீது ஆசனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.