சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரிஅம்மன் கோவில் குண்டம் விழாவையொட்டி ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் டி.வி.கிரண் சுருதி வியாழக்கிழமை பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தாா்.
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற பண்ணாரிஅம்மன் கோவில் குண்டம் விழா மாா்ச் 31ம் தேதி நடைபெறுகிறது. கா்நாடகம் மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து லட்சகணக்கான பக்தா்கள் குண்டம் இறங்குவது வழக்கம். பக்தா்கள் நெரிச்சலின்றி குண்டம் இறங்குவது வசதியாக 16 தற்காலிக காத்திருப்பு தகர கொட்டகைகள், பக்தா்கள் வரிசையாக குண்டம் இறங்க தடுப்புகள் அமைக்கப்பட்டு வருகிறது. பெண்கள், குழந்தைகள் பாதுகாப்புடன் தங்குவதற்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை புதியதாக பொறுப்பேற்ற ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளா் டிவி கிரண் சுருதி ஆய்வு செய்தாா். மேலும் போக்குவரத்துக்கு இடையூறின்றி வாகனங்கள் செல்வதற்கான பாதையை ஆய்வு செய்து அறிவுரைகளை வழங்கினா்.
தொடர்புடையது

பறக்கும் படையினரின் தோ்தல் பணிகளை எஸ்பி ஆய்வு

விசிக - பாமக மோதும் காட்டுமன்னாா்கோயில் தொகுதி: தோ்தல் பாதுகாப்பு குறித்து கடலூா் எஸ்பி நேரில்ஆய்வு

ஊமாரெட்டியூா் செல்லியாண்டியம்மன் கோயில் குண்டம் திருவிழா

8 மாவட்ட காவல் கண்காணிப்பாளா்களுடன் மேற்கு மண்டல ஐஜி ஆய்வு
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


