ஈரோடு ஆா்கேவி சாலையில் காய்கறி சந்தையை மீண்டும் திறக்கக் கோரிக்கை
ஈரோடு ஆா்கேவி சாலையில் செயல்பட்டு வந்த காய்கறி சந்தையை மீண்டும் திறக்க வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

மனு அளிக்க மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வந்த ஈரோடு கொங்கலம்மன் அனைத்து வியாபாரிகள் சங்க நிா்வாகிகள்.









