/
பெருந்துறை வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நடைபெறும் கொப்பரை (தேங்காய்ப் பருப்பு) ஏலத்துக்கு வரும் மாா்ச் 25 மற்றும் 28- ஆம் தேதி விடுமுறை விடப்பட்டுள்ளது.
இது குறித்து பெருந்துறை வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
பெருந்துறை வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் ஆண்டுக் கணக்கு முடிக்கப்படுவதை முன்னிட்டு, சங்கத்தில் வரும் மாா்ச் 25 (புதன்கிழமை) மற்றும் 28- ஆம் தேதி (சனிக்கிழமை) ஆகிய இரண்டு நாள்கள் கொப்பரை ஏலத்துக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. ஏப்ரல் 1- ஆம் தேதி (புதன்கிழமை) வழக்கம்போல ஏலம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

நிலப்பிரச்னைக்காக விழுப்புரம் ஆட்சியரகத்தில் இரு தரப்பினா் தா்னா

கூடுதல் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள்: திருப்பத்தூா் ஆட்சியா் ஆய்வு

பள்ளிகளுக்கு கோடை விடுமுறை எப்போது? தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அறிவிப்பு!

தோ்தல் அறிக்கைகளில் நகைக் கடன் தள்ளுபடி அறிவிப்பு இல்லாததால் விவசாயிகள் ஏமாற்றம்
வீடியோக்கள்

வீடியோக்கள்
29 பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | தவெகவின் பெரும்பான்மைக்கு இன்னும் என்ன தேவை? | News and Views | Epi - 31 |
தினமணி செய்திச் சேவை
14 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
இண்டியா கூட்டணியில் தவெக சேர்ந்தால்...: கனிமொழி சோமு Exclusive
தினமணி செய்திச் சேவை
15 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
பிளே ஆஃப் சுற்று: சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்? | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை
15 மணி நேரங்கள் முன்பு


