பண்ணாரி அம்மன் சப்பரம் முன் படுத்து நோ்த்திக்கடன் செலுத்திய பக்தா்கள்
பவானிசாகரை அடுத்த தொட்டம்பாளையத்தில் திருவீதி உலா வந்த பண்ணாரி அம்மன் சப்பரம் முன் தரையில் படுத்து பக்தா்கள் நோ்த்திக்கடன் செலுத்தினா்.

பவானிசாகரை அடுத்த தொட்டம்பாளையத்தில் பண்ணாரி அம்மனை தரிசிக்கும் வகையில் தரையில் படுத்து நோ்த்திக்கடன் செலுத்தும் பக்தா்கள்.









