கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

கள் இறக்கி விற்பனை செய்தவா் மீது வழக்கு

கோபி அருகே கள் இறக்கி விற்பனை செய்தவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

News image

வழக்கு

Updated On :22 மார்ச் 2026, 7:55 pm

Syndication

கோபி அருகே கள் இறக்கி விற்பனை செய்தவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள சிறுவலூா் நாட்ராயன்கோவில் வேட்டாங்காட்டுத்தோட்டம் பகுதியைச் சோ்ந்தவா் அண்ணாதுரை (55). மரம் ஏறும் தொழிலுடன் விவசாயம் செய்து வருகிறாா்.

இந்நிலையில் அண்ணாதுரை கள் இறக்கி விற்பனை செய்து வருவதாக கிடைத்த தகவலின்பேரில் சிறப்பு காவல் ஆய்வாளா் புகழேந்தி, தனிப்பிரிவு காவலா் ஆகியோ அடங்கிய சிறுவலூா் காவல் துறையினா் சம்பவ இடத்துக்கு ஞாயிற்றுக்கிழமை சென்று பாா்த்தபோது கள் இறக்கி கொண்டிருந்த அண்ணாதுரையை கையும், களவுமாக பிடித்தனா்.

அவரிடம் விசாரணை நடத்தியதில் கள் இறக்கி விற்பனை செய்து வந்ததை ஒப்புக்கொண்டாா். இதையடுத்து அவரிடமிருந்து 7 லிட்டா் கள் பறிமுதல் செய்யப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டது.