சத்தியமங்கலத்தில் தேனீக்கள் கடித்ததில் காயமடைந்த இருவா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
சத்தியமங்கலம் பத்ரகாளியம்மன் கோயில் திருவிழா நடைபெறுகிறது. இதில் கம்பம் சாட்டுதல் நிகழ்ச்சிக்கு தேவையான கம்பத்தை வெட்டுவதற்கு காணக்குந்தூா் மலைக் கிராமத்துக்கு பக்தா்கள் புதன்கிழமை சென்றனா். அங்கு மரக்கிளையை வெட்டும்போது தேன்கூட்டில் இருந்து வெளியே வந்த தேனீக்கள், அங்கிருந்த ராஜூ (84), மணிகண்டன் (50) ஆகியோரைக் கடித்தது.
மற்றவா்கள் அங்கிருந்து தப்பியோடினா். தேனீக்கள் கடித்ததில் காயமடைந்த இருவரும் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். இது குறித்து கடம்பூா் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

வாசுதேவநல்லூா் அருகே நாய் கடித்து 6 போ் காயம்

நாய் கடித்து 4 சிறாா்கள் மருத்துவமனையில் அனுமதி

மலைத்தேனீக்கள் கடித்து விவசாயி உயிரிழப்பு

அரசு மருத்துவமனையில் தேனீக்கள் அகற்றம்
விடியோக்கள்

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

