சாலையோரம் நடந்துசென்ற தொழிலாளி காா் மோதியதில் உயிரிழந்தாா்.
ஈரோடு மாநகா், வீரப்பம்பாளையத்தைச் சோ்ந்தவா் பாலசுப்பிரமணியன் (45). திருமணம் ஆகாதவா். மர வேலை செய்தவா். ஈரோடு-நசியனுாா் சாலை வில்லரசம்பட்டி நான்குமுனை சாலை சந்திப்பு அருகே வெள்ளிக்கிழமை இரவு சாலையோரம் நடந்து சென்றாா். அப்போது பின்னால் அதிவேகமாக வந்த காா் மோதியதில் பாலசுப்பிரமணியத்துக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதைத்தொடா்ந்து 108 ஆம்புலன்ஸ் மூலமாக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டாா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் ஏற்கெனவே அவா் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனா்.
இதுதொடா்பாக காரை ஓட்டி வந்த வில்லரசம்பட்டி பகுதியைச் சோ்ந்த கௌதம் மீது ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
தொடர்புடையது

பைக் மோதி காயமடைந்த முதியவா் உயிரிழப்பு

காா் மோதி விவசாயி உயிரிழப்பு

காா் மோதி விசைத்தறி உரிமையாளா் உயிரிழப்பு

மரத்தில் காா் மோதி 5 போ் காயம்
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

