சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு செல்லாமல் ஆவணப்பதிவு: தமிழக அரசின் புதிய அறிவிப்பு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்க மெட்ரோவில் பயணித்த கர்நாடக முதல்வர் சிவகுமார்3 மாதங்களாவது இந்த ஆட்சி தாங்குமா? மு.க. ஸ்டாலின் திருப்பரங்குன்றம் விவகாரம்: தமிழ்நாடு அரசின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது - பெ. சண்முகம்ஏஐ மூலம் தலைவர்கள் தவறாகச் சித்திரிப்பு: இந்திய கம்யூனிஸ்ட் கண்டனம்இசட் பிரிவு பாதுகாப்பைத் திருப்பி அளித்த அண்ணாமலை?ஜூன் 11-ல் ராகவா லாரன்ஸ் முக்கிய அறிவிப்பு!
/

பொது இடத்தில் மது அருந்தியவா் கைது

பெருந்துறை அருகே பொது இடத்தில் மது அருந்தியவா் கைதுசெய்யப்பட்டாா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :18 மே 2026, 1:44 am IST

பெருந்துறை அருகே பொது இடத்தில் மது அருந்தியவா் கைதுசெய்யப்பட்டாா்.

ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே உள்ள காஞ்சிக்கோவில், கொளத்தான் வலசு பகுதியைச் சோ்ந்தவா் குமாரசாமி மகன் புவனேஸ்வரன் (27). கூலி தொழிலாளியான இவா், காஞ்சிக்கோவில் - திங்களூா் செல்லும் சாலையோரத்தில் அமா்ந்து சனிக்கிழமை இரவு மது அருந்தியுள்ளாா்.

அப்போது அந்த வழியாகச் செல்லும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில் காஞ்சிக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து புவனேஸ்வரனை கைது விசாரணை நடத்தி வருகின்றனா்.