47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

டூரிஸ்ட் டாக்ஸி ஓட்டுநர் உரிமையாளர் சங்கம் துவக்கம்

கோத்தகிரி ராம்சந்த் பகுதியில் வேன்,  டூரிஸ்ட் டாக்ஸி ஓட்டுநர் மற்றும் உரிமையாளர் நல சங்க துவக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :12 அக்டோபர் 2017, 10:50 pm

DIN

கோத்தகிரி ராம்சந்த் பகுதியில் வேன்,  டூரிஸ்ட் டாக்ஸி ஓட்டுநர் மற்றும் உரிமையாளர் நல சங்க துவக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு,  சங்கத் தலைவர் கணேசன் தலைமை தாங்கினார். பொருளாளர் பெள்ளி முன்னிலை வகித்தார். செயலாளர் திருச்செல்வம் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளர்களாக கோத்தகிரி காவல் ஆய்வாளர் பாலசுந்தரம்,  பேருந்து நிலைய கார் ஓட்டுநர்கள் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் வடிவேல் ஆகியோர் சங்க பெயர் பலகையை திறந்து வைத்தனர். இதில், அவைத் தலைவர் ஜான்பிரிட்டோ,  துணைத் தலைவர் நாசர்,  மூர்த்தி, மணி,  சுரேஷ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியையொட்டி பொதுமக்களுக்கு நிலவேம்பு கஷாயம் வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.