நீலகிரி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 10-ஆம் வகுப்பு அறிவியல் தேர்வில் 8,209 மாணவ, மாணவிகள் பங்கேற்று தேர்வெழுதினர்.
தமிழகத்தில் நடைபெற்றுவரும் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்காக நீலகிரி மாவட்டத்தில் 57 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அறிவியல் தேர்வில் 8,209 பேர் பங்கேற்று தேர்வெழுதினர். 112 பேர் தேர்வெழுத வரவில்லை.
தனித்தேர்வர்களைப் பொருத்தமட்டில் தேர்வெழுத வேண்டிய 252 பேரில் 242 பேர் மட்டுமே தேர்வெழுதியுள்ளனர். 10 பேர் தேர்வெழுதவில்லை. மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான அரசு தேர்வுத் துறையால் வழங்கப்படும் சலுகைகளைப் பெற்று 46 மாணவ, மாணவியர் தேர்வெழுதியுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் மீண்டும் போர் தொடங்கும்: டிரம்ப்

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் தொடர் அரிவாள் வெட்டு சம்பவம்: ஒருவர் சுட்டுப் பிடிப்பு!

வள்ளுவரைக் களங்கப்படுத்தாதீர்! - அமைச்சர் அருண்ராஜ்

சொல்லப் போனால்... திமுக – அதிமுக கூட்டணியும் அரைகுறை உண்மையும்!
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


