நீலகிரி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 10-ஆம் வகுப்பு அறிவியல் தேர்வில் 8,209 மாணவ, மாணவிகள் பங்கேற்று தேர்வெழுதினர்.
தமிழகத்தில் நடைபெற்றுவரும் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்காக நீலகிரி மாவட்டத்தில் 57 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அறிவியல் தேர்வில் 8,209 பேர் பங்கேற்று தேர்வெழுதினர். 112 பேர் தேர்வெழுத வரவில்லை.
தனித்தேர்வர்களைப் பொருத்தமட்டில் தேர்வெழுத வேண்டிய 252 பேரில் 242 பேர் மட்டுமே தேர்வெழுதியுள்ளனர். 10 பேர் தேர்வெழுதவில்லை. மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான அரசு தேர்வுத் துறையால் வழங்கப்படும் சலுகைகளைப் பெற்று 46 மாணவ, மாணவியர் தேர்வெழுதியுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இது தெரியுமா? கடலிலின் ஆழத்துக்குச் செல்லச் செல்ல அழுத்தம் அதிகமாக இருப்பது ஏன்?

சாதிப் பெயர் சர்ச்சை! மீண்டும் முழுப் பெயர் கூறி எம்எல்ஏவாக பதவியேற்ற கேரள முதல்வர்!
மேற்கு வங்கம்: ஃபால்டா தொகுதியில் மறு வாக்குப்பதிவு முடிந்தது! - 86 சதவீதம் வாக்குப்பதிவு
ஹார்திக் கேப்டன்சியால் தோற்கிறதா மும்பை?: ரோஹித், திலக், சூர்யா மீது கேள்வி!
விடியோக்கள்
ஹார்திக் கேப்டன்சியால் தோற்கிறதா மும்பை?: ரோஹித், திலக், சூர்யா மீது கேள்வி!

"மின்வாரியத்தில் முறைகேடு! அடிப்படையிலிருந்து சீர் செய்கிறோம்!" அமைச்சர் நிர்மல் குமார் | TVK


