விவேகானந்தர் சிகாகோ நகரில் சொற்பொழிவு ஆற்றியதன் 125 ஆவது ஆண்டு மற்றும் விஜயதசமி விழாவையொட்டி உதகையில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
உதகையில் பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் இருந்து ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு புறப்பட்டது. நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற இந்த அணிவகுப்பு ஏ.டி.சி. திடலில் உள்ள காந்தி மைதானத்தில் நிறைவடைந்தது. அங்கு, தியானம் மற்றும் கராத்தே, சிலம்பம் உள்ளிட்ட பயிற்சியில் ஆர்.எஸ்.எஸ்.தொண்டர்கள் ஈடுபட்டனர்.
இந்த நிகழ்ச்சிக்கு ஆர்எஸ்எஸ் மாவட்டத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். இதில், 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாக்கு எண்ணிக்கையின்போது விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும்: பணியாளா்களுக்கு கள்ளக்குறிச்சி ஆட்சியா் அறிவுறுத்தல்

கடலூா் அருகே காரில் மதுபானம் கடத்தல்: இருவா் கைது

பணி ஓய்வு பெற்ற போலீஸாரை கெளரவித்த கடலூா் எஸ்.பி

நரசிம்மா் ஜெயந்தி விழா: பூவரசன்குப்பம், பரிக்கல், சிங்கிரிகுடியில் ஆயிரக்கணக்கானோா் தரிசனம்
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

