ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

உதகையில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு

விவேகானந்தர் சிகாகோ நகரில் சொற்பொழிவு ஆற்றியதன் 125 ஆவது ஆண்டு மற்றும் விஜயதசமி விழாவையொட்டி 

Updated On :22 அக்டோபர் 2018, 2:29 am

விவேகானந்தர் சிகாகோ நகரில் சொற்பொழிவு ஆற்றியதன் 125 ஆவது ஆண்டு மற்றும் விஜயதசமி விழாவையொட்டி உதகையில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
உதகையில் பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் இருந்து ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு புறப்பட்டது. நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற இந்த அணிவகுப்பு ஏ.டி.சி. திடலில் உள்ள காந்தி மைதானத்தில் நிறைவடைந்தது. அங்கு,  தியானம் மற்றும் கராத்தே, சிலம்பம் உள்ளிட்ட பயிற்சியில் ஆர்.எஸ்.எஸ்.தொண்டர்கள் ஈடுபட்டனர்.
இந்த நிகழ்ச்சிக்கு ஆர்எஸ்எஸ் மாவட்டத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். இதில், 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.