குன்னூர் அம்பேத்கர் நகரில் உள்ள பொதுக்கழிப்பிடம் பராமரிப்பின்றி சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
குன்னூர் நகராட்சிக்கு உள்பட்ட அம்பேத்கர் நகரில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வாழ்ந்து வருகின்றனர். இங்குள்ள நகராட்சி பொதுக் கழிப்பிடம் பராமரிப்பின்றிக் கிடக்கிறது. இதனால், சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இங்குள்ள சாலையில் குடிநீர் வீணாகி வழிந்தோடுகிறது. இது குறித்து நகராட்சி நிர்வாகத்துக்குப் பலமுறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நகராட்சி அதிகாரிகள் உடனடியாக இந்த இடத்தை ஆய்வு செய்து கழிப்பிடத்தைச் சீரமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தங்கம், வெள்ளி விலை இன்று (மே 15) குறைவு! இன்றைய நிலவரம்!

ஜூன் 21-ல் நீட் மறுதேர்வு! என்டிஏ அறிவிப்பு!

அரபு அமீரகம் புறப்பட்டார் மோடி! 5 நாடுகளுக்கு சுற்றுப் பயணம்!

மகளிர் உரிமைத் தொகை ரூ. 1,000 வரவுவைப்பு!
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு
