நாட்டில் பொது முடக்கம் அமல்படுத்தப்படுகிறதா? மத்திய அமைச்சா் பதில்தவெக அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு!அமெரிக்கா தாக்கினால் மீண்டும் யுரேனியம் செறிவூட்டல் தொடங்கும்: ஈரான்கேரள புதிய முதல்வா் தோ்வு: காங்கிரஸ் தலைவா்களுடன் ராகுல் ஆலோசனைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்கள், கடலோர தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புசெல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெற ஜூன் 15 வரை கால அவகாசம்!
/

"நோட்டரி பப்ளிக்' பதவி  வழங்கியதில் முறைகேடு எனக் கூறி  2 வழக்குரைஞர்கள் உண்ணாவிரதம்

சான்று உறுதி அதிகாரி (நோட்டரி பப்ளிக்) பதவி வழங்கியதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகக் கூறி

Updated On :24 ஜனவரி 2019, 12:29 am IST

சான்று உறுதி அதிகாரி (நோட்டரி பப்ளிக்) பதவி வழங்கியதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகக் கூறி, கூடலூரில் இரண்டு வழக்குரைஞர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை புதன்கிழமை முதல் மேற்கொண்டுள்ளனர்.
தமிழகத்தில் சான்று உறுதி அதிகாரி பணிக்கு விண்ணப்பித்தவர்களுக்கு மாவட்ட வாரியாக நேர்காணல் நடைபெற்றது. ஆனால், பதவி வழங்கும்போது அரசியல் பின்புலம் உள்ளவர்களுக்கு மட்டும் இந்தப் பதவியைக் கொடுத்துவிட்டு, தகுதியானவர்களுக்கு வழங்கவில்லை எனக் கூறி வழக்குரைஞர்களான மாத்யூ, சுகுமாரன் ஆகிய இரண்டு பேர் கூடலூர் காந்தித் திடலில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  வியாழக்கிழமையும் உண்ணாவிரதப் போராட்டம் தொடரும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.