சான்று உறுதி அதிகாரி (நோட்டரி பப்ளிக்) பதவி வழங்கியதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகக் கூறி, கூடலூரில் இரண்டு வழக்குரைஞர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை புதன்கிழமை முதல் மேற்கொண்டுள்ளனர்.
தமிழகத்தில் சான்று உறுதி அதிகாரி பணிக்கு விண்ணப்பித்தவர்களுக்கு மாவட்ட வாரியாக நேர்காணல் நடைபெற்றது. ஆனால், பதவி வழங்கும்போது அரசியல் பின்புலம் உள்ளவர்களுக்கு மட்டும் இந்தப் பதவியைக் கொடுத்துவிட்டு, தகுதியானவர்களுக்கு வழங்கவில்லை எனக் கூறி வழக்குரைஞர்களான மாத்யூ, சுகுமாரன் ஆகிய இரண்டு பேர் கூடலூர் காந்தித் திடலில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வியாழக்கிழமையும் உண்ணாவிரதப் போராட்டம் தொடரும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முதல்வர் விஜய் தில்லி பயணம்!

வெள்ளியங்கிரி மலையேற்றம்: இன்று முதல் தற்காலிக நிறுத்தம்!

கார் - லாரி மோதி விபத்து: காவலர் உள்பட 6 பேர் பலி

தென்மேற்கு பருவமழை இந்த வார இறுதியில் தொடங்க வாய்ப்பு!
விடியோக்கள்

#ipl2026 | பிளே ஆஃப் சுற்று: சாதிக்கப்போவது யார்? சறுக்கப்போவது யார்?
தினமணி செய்திச் சேவை

'நீட் ' தேர்வில் மட்டும் லீக்காவது எப்படி ?| NEET 2026 cancelled | Educationist Soma sundaram | NTA
தினமணி செய்திச் சேவை

அதிமுகவுடன் கூட்டணி பேசினோமா? சிவி சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | ADMK - DMK
இணையதளச் செய்திப் பிரிவு
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு
