ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

கூடலூர், பந்தலூர் பகுதியில் இரண்டாவது நாளாக தொடர் மழை

நீலகிரி மாவட்டம், கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதியில் இரண்டாவது நாளாக தொடர் கனமழை பெய்து வருகிறது. 

News image
பொன்னாணி ஆற்றங்கரையில் உடைந்த தடுப்புச் சுவர்
Updated On :3 ஆகஸ்ட் 2020, 6:40 am

DIN

நீலகிரி மாவட்டம், கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதியில் இரண்டாவது நாளாக தொடர் கனமழை பெய்து வருகிறது. 

இதனால் ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஒடுகிறது. பொன்னாணி ஆற்றங்கரையில் தடுப்புச் சுவர் உடைந்துள்ளதால் தாழ்நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

கூடலூர் - ஒவேலி சாலையில் மரங்கள் சாலையின் குறுக்கே விழுந்ததால் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்துத் தடை ஏற்பட்டது. மின் கம்பிகள் அறுந்து
விழுந்தால் அந்த பகுதி இருளில் முழ்கியது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.