வீட்டில் பதுங்கியிருந்த மலைப் பாம்பு பிடிபட்டது
நீலகிரி மாவட்டம், மஞ்சூரை அடுத்துள்ள பெரியாா் நகா் பகுதியில் வீட்டில் பதுங்கியிருந்த மலைப் பாம்பை வனத் துறையினா் சனிக்கிழமை பிடித்து அடா்ந்த வனப் பகுதிக்குள் விடுவித்தனா்.

மலைப் பாம்பைப் பிடித்து வனத்துக்குள் விடுவிக்கும், பாம்பு பிடிப்பதில் பயிற்சி பெற்ற ஜாஹீா்.








