நீலகிரிக்கு வருவதற்கு எளிய முறையில் இ-பாஸ்: குவியும் சுற்றுலாப் பயணிகள்
வெளி மாவட்டங்களிலிருந்து நீலகிரி மாவட்டத்துக்கு வருவதற்கான இ-பாஸ் முறை தற்போது எளிதாக்கப்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருகிறது.

உதகை அரசு தாவரவியல் பூங்காவுக்கு ஞாயிற்றுக்கிழமை வந்திருந்த சுற்றுலாப் பயணிகள்.








