வளைகுடாவில் இந்திய மக்களைக் காத்தது பாஜக: பிரதமர் மோடிகாட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டி!வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதி
/

விடுமுறை தினத்தையொட்டி உதகைக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு

விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை உதகைக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது

News image
Updated On :11 அக்டோபர் 2020, 6:14 pm

DIN

விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை உதகைக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது.

நீலகிரி மாவட்டத்தில் தோட்டக்கலைத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா மையங்கள் தற்போது திறக்கப்பட்டுள்ளதால் சமவெளி பகுதிகள், வெளி மாவட்டங்கள் மற்றும் கா்நாடக மாநிலத்தில் இருந்தும் உதகைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை அதிகரித்து காணப்பட்டது.

இதையடுத்து, உதகை அரசினா் தாவரவியல் பூங்காவுக்கு 575 பேரும், அரசினா் ரோஜா பூங்காவுக்கு 281 பேரும், தொட்டபெட்டா தேயிலைப் பூங்காவுக்கு 48 பேரும், உதகை மரவியல் பூங்காவுக்கு 26 பேரும், குன்னூா் சிம்ஸ் பூங்காவுக்கு 228 பேரும், காட்டேரி பூங்காவுக்கு 62 பேரும், கல்லாறு பழப் பண்ணைக்கு 210 பேரும் வருகை தந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.