வளைகுடாவில் இந்திய மக்களைக் காத்தது பாஜக: பிரதமர் மோடிகாட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டி!வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதி
/

மருத்துவ குணமிக்க சீத்தாப் பழம் சீசன் தொடக்கம்

நீலகிரி மாவட்டம், குன்னூரில் மருத்துவக் குணம் நிறைந்த சீதாப்பழம் விளைச்சல் மற்றும்  விற்பனை  களைக் கட்டியுள்ளது.

News image
Updated On :18 அக்டோபர் 2020, 5:37 pm

DIN

நீலகிரி மாவட்டம், குன்னூரில் மருத்துவக் குணம் நிறைந்த சீதாப்பழம் விளைச்சல் மற்றும்  விற்பனை  களைக் கட்டியுள்ளது.

நீலகிரி மாவட்டம், குன்னூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சீதாப்பழம் சீசன் தொடங்கி உள்ளது. இப்பழத்தின் தோல், விதை, இலை, மரப்பட்டை அனைத்துமே மருத்துவக் குணம் கொண்டவை என கூறப்படுகிறது. இதனை உதகை, குன்னூா், மேட்டுப்பாளையம், கோவை உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த வியாபாரிகள் தோட்டத்துக்கே வந்து கிலோ ரூ. 40 முதல் ரூ.50 வரை   மொத்த விலை கொடுத்து வாங்கிச் செல்கின்றனா். கடைகளில் ஒரு கிலோ சீதாப்பழம் 100 ரூபாய் முதல் 120 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.