உதகை பழங்குடியினா் ஆராய்ச்சி மையத்தில் புதுப்பிக்கப்பட்ட கட்டடம் திறப்பு: அமைச்சா் கயல்விழி செல்வராஜ் திறந்துவைத்தாா்
உதகையில் முத்தொரை பாலடா பகுதியில் அமைந்துள்ள பழங்குடியினா் ஆராய்ச்சி மையத்தில் புதுப்பிக்கப்பட்ட கட்டடத்தை ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் கயல்விழி செல்வராஜ் வியாழக்கிழமை திறந்துவைத்தாா்.









