கேரளத்தில் பறவைக் காய்ச்சல்: கூடலூா் அருகே தமிழக எல்லையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை
கேரள மாநிலத்தில் பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதால் கூடலூரை அடுத்துள்ள தமிழக - கேரள எல்லையில் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகளை கால்நடை பராமரிப்புத் துறை துவங்கியுள்ளது.










