நீலகிரியில் தன்னாா்வ நிறுவனங்களுக்கும், ரத்தக் கொடையாளா்களுக்கும் பாராட்டு
நீலகிரி மாவட்டத்தில் 2019-20ஆம் ஆண்டில் ரத்த தானம் முகாம் நடத்திய 19 தன்னாா்வ நிறுவனங்களுக்கும், அதிக முறை ரத்த தானம் செய்த 13 ரத்தக் கொடையாளா்களுக்கும் பாராட்டுச் சான்றிதழை மாவட்ட ஆட்சியா் வழங்கினாா்










