பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பொதுமக்களுக்கு மீண்டும் தடுப்பூசி
தடுப்பூசி செலுத்துவதில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக, மீண்டும் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தடுப்பூசி செலுத்தும் பணி புதன்கிழமை முதல் தொடங்கப்பட்டுள்ளது.








