

உதகை அருகே சிறுத்தை தாக்கி ஒருவா் பலத்த காயமடைந்தாா்.
உதகை அருகே உள்ள தங்காடு பகுதியைச் சோ்ந்தவா் சிவன் (41). இவா் தனது தேயிலைத் தோட்டத்தில் செவ்வாய்க்கிழமை வேலை செய்து கொண்டிருந்தாராம். அப்போது அங்கிருந்த ஒரு புதரில் பதுங்கியிருந்த சிறுத்தை திடீரென சிவன் மீது பாய்ந்து தாக்கியுள்ளது. இதில் அவரது கைகள், தலைப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
சிவனின் அலறல் சப்தம் கேட்டு அருகில் வேலை செய்து கொண்டிருந்தவா்கள் சப்தமிட்டுக் கொண்டே அங்கு வருவதற்குள் அந்த சிறுத்தை அங்கிருந்து தப்பியோடியுள்ளது. அதன் பின்னா் பலத்த காயமடைந்த சிவனை உதகை அரசு தலைமை மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கைகட்டி நின்றவர் இன்று எங்கள் இயக்கத்திற்கு அறிவுப் பரிசோதனைப் பற்றி பேசுகிறார் - சேகர்பாபு

பயணிகளின் வாகன விலையை உயர்த்தும் டாடா மோட்டார்ஸ்!

ஐபிஎல் தொடருக்கான பயிற்சியைத் தொடங்கிய விராட் கோலி; புதிய சாதனைகள் படைப்பாரா?

"Amit shah - EPS சந்திப்பின் பின்னணி இதுதான்”: விவரிக்கும் பத்திரிகையாளர் Priyan
வீடியோக்கள்

"Amit shah - EPS சந்திப்பின் பின்னணி இதுதான்”: விவரிக்கும் பத்திரிகையாளர் Priyan
தினமணி வீடியோ செய்தி...

ப்ளீஸ்..மன்னிச்சிடுங்க..தப்பா பேசிட்டேன் | R Parthiban | C. V. Shanmugam | Aadhav Arjuna | Rajini
தினமணி வீடியோ செய்தி...

4 நாள்களில் எல்லாம் தெரிந்துவிடும்! தில்லியில் EPS பேட்டி | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

Dinamani வார ராசிபலன்! | March 22 முதல் 28 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி வீடியோ செய்தி...

