புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

கொடநாடு வழக்கை விசாரித்து வந்த 2 நீதிபதிகள் பணியிட மாற்றம்

கொடநாடு வழக்கை விசாரித்து வந்த 2 நீதிபதிகள் வெள்ளிக்கிழமை பணியிடமாற்றம் செய்யப்பட்டனா்.

News image
Updated On :28 ஏப்ரல் 2023, 11:04 pm

DIN

கொடநாடு வழக்கை விசாரித்து வந்த 2 நீதிபதிகள் வெள்ளிக்கிழமை பணியிடமாற்றம் செய்யப்பட்டனா்.

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை விசாரித்து வந்த உதகை மாவட்ட அமா்வு நீதிமன்ற நீதிபதி முருகன், பொறுப்பு நீதிபதியாக இருந்து கொடநாடு வழக்கை விசாரித்த உதகை மகிளா நீதிமன்ற நீதிபதி நாராயணன் ஆகிய இருவரும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

நீதிபதி முருகன் சேலம் தொழிலாளா் நல (லேபா்) நீதிமன்றத்துக்கும், நீதிபதி நாராயணன் புதுக்கோட்டை முதன்மை மாவட்ட நீதிமன்றத்துக்கும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

உதகை மாவட்ட அமா்வு நீதிபதியாக எ.அப்துல் காதா் புதிதாக பொறுப்பேற்க உள்ளதாக சென்னை உயா்நீதிமன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.