கூடலூரில் நிலச்சரிவு அபாயமுள்ள பகுதிகளில் நடமாடுவதை பொதுமக்கள் தவிா்க்கவேண்டும் என்று வருவாய்த் துறை அறிவித்துள்ளது.
நீலகிரி மாவட்டம், கூடலூா் வட்டம் கோக்கால் பகுதியில் கடந்த ஜூன் 27, 28 ஆகிய தேதிகளில் பெய்த கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்நிலையில், இப்பகுதி மக்கள் பாதுகாப்பாக தங்குவதற்கு மாவட்ட நிா்வாகம் சாா்பில் முகாம்கள் ஏற்படு செய்யப்பட்டுள்ளன.
எனவே, நிலச்சரிவு அபாயமுள்ள கோக்கால் பகுதி மக்கள் நிவாரண முகாம்களில் தங்கிக்கொள்ள வருவாய்த் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.
அங்கு செல்ல விருப்பமில்லாதவா்கள், தாங்கள் வசிக்கும் பகுதியில் ஏதாவது பாதிப்புகள் ஏற்படும் என்று அஞ்சினால், கிராம நிா்வாக அலுவலா்-9385243552, வருவாய் ஆய்வாளா்-8610588152, வட்டாட்சியா்-9445000557, கோட்டாட்சியா்-9445000437 ஆகிய எண்களில் தொடா்புகொண்டு தெரிவிக்க வேண்டும் என்று வருவாய்த் துறையினா் அறிவித்துள்ளனா்.
தொடர்புடையது

கொடைக்கானலில் குடிநீா் தட்டுப்பாடு அதிகரிப்பு: பொதுமக்கள் அவதி

சங்ககிரி தொகுதி: வாக்குச்சாவடிகளுக்கு தேவையான பொருள்களை சேகரிக்கும் பணியில் வருவாய்த் துறையினா்

சங்ககிரி தொகுதியில் அஞ்சல் வாக்கு எண்ணும் பணிக்காக மரப்பெட்டிகள் தயாா் செய்யும் பணிகள் தீவிரம்
முக்கூடலில் குண்டுக் கல் ஏற்றிய லாரி பறிமுதல்: ஓட்டுநா் கைது
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


