பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்!
/

உதகையில் சுற்றித்திரியும் தெருநாய்கள்: சுற்றுலாப் பயணிகள் அச்சம்

உதகை நகரில் சுற்றுத்திரியும் தெருநாய்களால் சுற்றுலாப் பயணிகள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா்.

News image
உதகை நகரில் சுற்றித்திரியும் தெருநாய்கள்.
Updated On :11 ஆகஸ்ட் 2024, 8:50 pm

Din

உதகை நகரில் சுற்றுத்திரியும் தெருநாய்களால் சுற்றுலாப் பயணிகள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா்.

சுற்றுலா நகரமாக விளங்கும் உதகை நகரில் தெரு நாய்களின் தொல்லை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதனால், வெளியூா்களில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

நகரில் சுற்றுத் திரியும் தெருநாய்கள் இரவு நேரங்களில் நடந்து செல்லும் பொதுமக்களைத் துரத்துகிறது. மேலும், இருசக்கர வாகனங்களையும் துரத்துவதால் விபத்து ஏற்பட்டு வருகிறது. இதனால், சுற்றுலாப் பயணிகள் பல்வேறு சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா்.

எனவே, உதகை நகரில் சுற்றுத்திரியும் தெருநாய்களைக் கட்டுப்படுத்த நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.